Thursday, 17 March 2011

பொது அறிவு - 8

பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி

உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

வருடம் தொடும் பூமில் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து

டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா
 உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

* சத்தில்லாத உணவு - நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fido

* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்


ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா


* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா


* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்


* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா


* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )


* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்


* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்


* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்


* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து


* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்


* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )


* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா


* பழங்களின் அரசன் - மாம்பழம்


* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்


* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து


* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்


* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே


* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே


* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்


* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்


* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும்
நாட்டினர் - சீனர்



* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து





Tuesday, 15 March 2011

பொது அறிவு வினா-விடைகள்- 6

1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.
------------------------------------------
1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
பதில்கள்:
1.வாசுகி, 2.விழுப்புரம், 3.லிட்டில்பாய்,
4.காபூல்,5.தியாகம், 6.கிரான்ஸ்டட்,7.நாங்கிங்,
8.தைராக்ஸின்,9.பங்காளதேஷ்,10.கே.ஆர்.நாராயணன்
------------------------------------
1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
 எழுதப்பட்டிருக்கின்றன ?
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
  உள்ள மாநிலம் எது ?
பதில்கள்:
1.சாணக்கியர்,2.நைல் நதிக்கரையில்,3.பிராமி,4.6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,6.  காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,8.அலகாபாத்,9.பாலைவனத்தில்,
10.கேரளா.

பொது அறிவு வினா விடை - 7

பொது அறிவு வினா விடை

Posted by msharis 3:18 AM, under | 1 comment
இந்த பொது அறிவு வினாவிற்கு விடை எழுதி அதனுடன் இஸ்லாமிய கட்டுரை 2 அல்லது 4 கட்டுரையை எழுதி அனுப்பவும் அவை இந்த website இல் வெளியிடப்படும் அந்த கட்டுரையையும் வினாவிற்கு விடை எழுதி கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும் msharismail@rediffmail.com

1. சிவாலிக் தொடரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா நகர்

அ. டேராடூன்
ஆ. நைனிடால்
இ. முசௌரி
ஈ. சிம்லா

2. உலகின் மிகப்பெரிய டெல்டாப் பகுதி

அ. சிந்து சமவெளி
ஆ. கங்கை சமவெளி
இ. கங்கை-பிரம்மபுத்ரா சமவெளி
ஈ. பிரம்மபுத்ரா சமவெளி

3. சுப்ரீயர் ஏரி அமைந்துள்ள நாடு

அ. ரஷ்யா
ஆ. அஸர்பெய்ஜான்
இ. கனடா
ஈ. ஸாம்பியா

4. பொருத்துக:

ஒ. வட அட்லாண்டிக் - 1. கானரி
ஒஒ. தென் அட்லாண்டிக் - 2. பெங்குலா
ஒஒஒ. தென் பசிபிக் - 3. பெரு
ஒய. வட பசிபிக் - 4. க்யூரோஷியா

அ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஆ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-4 ஒய-3
இ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-3 ஒய-4
ஈ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-4 ஒய-3

5. சகாரா பாலைவனத்திலிருந்து வட திசையில் இத்தாலியை நோக்கி வீசும் காற்று

அ. போன்
ஆ. சினூக்
இ. சிராக்கோ
ஈ. லூ

6. இந்தியாவில் எங்கு பழம்பாறைகள் காணப்படுகின்றன

அ. தக்காண பீடபூமி
ஆ. இமாச்சலப்பகுதி
இ. பள்ளத்தாக்குகள்
ஈ. இந்தியாவெங்கும்

7. ஆர்டிக் பெருங்கடல் எங்கு அமைந்துள்ளது

அ. வட அரைகோளம்
ஆ. தென் அரைகோளம்
இ. நிலநடுக்கோட்டுப் பகுதி
ஈ. ஆஸ்திரேலியா அருகில்

8. நாராயணி என்று அழைக்கப்படும் நதி

அ. கங்கை
ஆ. காக்ரா
இ. கண்டகி
ஈ. தாமோதர்

9. தாமோதர் நதி இறுதியில் கலக்குமிடம்

அ. கங்கை ஆறு
ஆ. உப்பு ஏரி
இ. வங்காள விரிகுடா
ஈ. ஹூக்ளி

10. பெரிய அரண் பவழத் தொடர் எங்குள்ளது

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. இந்தியப் பெருங்கடல்
இ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஈ. ஆர்டிக் பெருங்கடல்

11. தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதம் துவங்கும்

அ. ஏப்ரல்
ஆ. மே
இ. ஜுன்
ஈ. ஜுலை

12. கீழ்க்கண்டவற்றுள் இமயமலையின் குறுக்கே செல்லும் ஆறு?

அ. கங்கை
ஆ. யமுனை
இ. சட்லெஜ்
ஈ. ராவி

13. விந்திய, சாத்பூரா மலைகளுக்கு இடையே அமைந்துள்ள நதி

அ. தபதி
ஆ. நர்மதை
இ. கோசி
ஈ. கோதாவரி

14. பொருத்துக:

ஒ. ஆசியா - 1. சாக்கடல்
ஒஒ. ஆப்ரிக்கா - 2. அஸ்ஸாய் ஏரி
ஒஒஒ. வட அமெரிக்கா - 3. வால்டேஸ்
ஒய. தென் அமெரிக்கா - 4. மரணப் பள்ளத்தாக்கு

அ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஆ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-4 ஒய-3
இ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-3 ஒய-4
ஈ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-4 ஒய-3

15. 'கோண்டுவானா' என்பது

அ. நிலப்பகுதி
ஆ. நீர்பரப்பு
இ. பேஞ்சியாவை பிரித்த கடல் பகுதி
ஈ. இவற்றில் எதுவுமில்லை

16. இந்தியா இலங்கை நடுவில் அமைந்துள்ள தீவு

அ. ராமேஸ்வரம்
ஆ. பாம்பன் தீவுகள்
இ. தலை மன்னார்
ஈ. எதுவுமில்லை

17. இந்தியாவின் தென்கோடி முனை அமைந்துள்ள பகுதி?

அ. தமிழ்நாடு
ஆ. லட்சத்தீவுகள்
இ. திருவனந்தபுரம்
ஈ. அந்தமான் நிக்கோபர் தீவுகள்

18. அதிகமான சாலைகளைக் கொண்ட மாநிலம்

அ. மகாராஷ்டிரா
ஆ. பீகார்
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. உத்தரப் பிரதேசம்

19. மிகுதியாக பாக்ஸைட் தயாரிக்கும் மாநிலம்

அ. ஆந்திரப் பிரதேசம்
ஆ. தமிழ்நாடு
இ. பீகார்
ஈ. பஞ்சாப்

20. துருக்கல் மண்ணுடன் தொடர்புடையது

அ. வண்டல் மண்
ஆ. கரிசல் மண்
இ. செம்மண்
ஈ. மலை மண்

21. நைல் நதி கலக்கும் கடல்

அ. செங்கடல்
ஆ. கருங்கடல்
இ. மத்திய தரைக்கடல்
ஈ. பிரிட்டன்

22. 'பேந்தலாசா' என்பது

அ. ஒரு மலை
ஆ. நிலப்பரப்பு
இ. ஒரு கண்டம்
ஈ. நீர்ப்பரப்பு

23. 'டால்' ஏரியின் அமைவிடம்

அ. காஷ்மீர் பள்ளத்தாக்கு
ஆ. கங்கை வடிநிலப்பகுதி
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. ராஜஸ்தான்

24. 'வேரவால்' துறைமுகம் அமைந்துள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. கர்நாடகா
இ. ஒரிசா
ஈ. கேரளா

25. தீபகற்ப இந்தியாவில் கிழக்கு நோக்கி பாயும் ஆறு எது?

அ. தபதி
ஆ. நர்மதை
இ. மகாநதி
ஈ. எதுவுமில்லை

26. ரூர்கேலா இரும்பு எக்கு ஆலைக்கு அருகிலுள்ள துறைமுகம் எது?

அ. ஹால்தியா
ஆ. காண்ட்லா
இ. பாரதீப்
ஈ. விசாகப்பட்டினம்

27. அரபிக் கடல் பின்வரும் நாடுகளில் எதன் கரையை தொடுகிறது?

அ. சவுதி அரேபியா
ஆ. ஓமன்
இ. கென்யா
ஈ. ஈராக்

28. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் பகுதிகளைக் கொண்டிருப்பது எது?

அ. புதுச்சேரி
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா

29. குக்டி வனவிலங்கு சரணாலயம் எங்குள்ளது?

அ. மகாராஷ்டிரா
ஆ. ஜம்முகாஷ்மீர்
இ. இமாச்சல பிரதேசம்
ஈ. உத்தராஞ்சல்

30. 200 ஆண்டு கால சரித்திரத்தைக் கொண்ட டெஹ்ரி நகரத்தில் ஓடும் ஆறு எது?

அ. நர்மதா
ஆ. அலக்நந்தா
இ. பாகீரதி
ஈ. கோசி

31. ஐராவதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் எது?

அ. பாங்காக்
ஆ. ஹனோய்
இ. மணிலா
ஈ. மாண்ட்லே

32. சபர்மதி ஆறு எங்கு ஓடுகிறது?

அ. கேப்டவுண்
ஆ. இஸ்லாமாபாத்
இ. ஆமதாபாத்
ஈ. தில்லி

33. பின்வரும் வாயுக்களில் எது வளி மண்டலத்தில் இல்லை?

அ. ஆர்கான்
ஆ. கிரிப்டான்
இ. ரேடான்
ஈ. செனான்

34. டிகோ கார்சியா தீவுகள் எங்குள்ளன?

அ. அரபிக் கடல்
ஆ. பசிபிக் கடல்
இ. இந்தியப் பெருங்கடல்
ஈ. அட்லாண்டிக் கடல்

35. அட்லாண்டிக் பெருங்கடல் எவற்றைக் கொண்டுள்ளது?

அ. பால்டிக் கடல்
ஆ. கரீபியன் கடல்
இ. கருங்கடல்
ஈ. இவை அனைத்தையுமே

36. வளிமண்டல அடுக்குகளில் எது நமக்கு அண்மையில் உள்ளது?

அ. டிரபோஸ்பியர்
ஆ. ஸ்ட்ராடோஸ்பியர்
இ. மெஸோஸ்பியர்
ஈ. அயனோஸ்பியர்

37. உலகில் அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. அமெரிக்கா

38. உலகில் அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?

அ. சீனா
ஆ. இந்தியா
இ. தாய்லாந்து
ஈ. இலங்கை

39. ஜூட், காபி, கரும்பு, வாழைப்பழம், ஆரஞ்சு, பஞ்சு ஆகியவற்றை பணப் பயிர்கள் என கூறுவது எதனால்?

அ. இவற்றை விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதால்
ஆ. குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் தருவன என்பதால்
இ. விற்பனைக்காக வளர்க்கப்படுவதால்
ஈ. உற்பத்தியாளர்களின் சொந்த உபயோகத்திற்காக இவை வளர்க்கப்படுவதால்

40. ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், சிவசமுத்திரம் ஆகியவை எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

அ. கிருஷ்ணா
ஆ. காவேரி
இ. வைகை
ஈ. கங்கை

41. பீட், பிட்டுமோனஸ், ஆந்திரசைட் மற்றும் லிக்னைட் ஆகியவை எதோடு தொடர்புடையவை?

அ. இரும்பு
ஆ. மாங்கனீஸ்
இ. நிலக்கரி
ஈ. அலுமினியம்

42. கொடோபாக்சி எரிமலை எந்த நாட்டில் உள்ளது?

அ. பிரிட்டன்
ஆ. ஈகுவேடார்
இ. எகிப்து
ஈ. நியூசிலாந்து

43. ஜிப்ரால்டர் வளைகுடா அட்லாண்டிக் பெருங்கடலை எதோடு இணைக்கிறது?

அ. பசிபிக் பெருங்கடல்
ஆ. மத்திய தரைக்கடல்
இ. ஸ்பெயின்
ஈ. இவை எதுவுமல்ல

44. டைனோசர் முட்டைகள் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கோபி பாலைவனம் எங்குள்ளது?

அ. ராஜஸ்தான்
ஆ. ஆப்கானிஸ்தான்
இ. பாகிஸ்தான்
ஈ. மங்கோலியா

45. ஷாராவதி நதிக்கரையில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி தான் இந்தியாவிலேயே மிக உயரத்திலுள்ள நீர்வீழ்ச்சி. இது எந்த மாநிலத்திலுள்ளது?

அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. ராஜஸ்தான்
ஈ. ஆந்திரபிரதேசம்

46. சந்திரன் பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?

அ. 30
ஆ. 29
இ. 27
ஈ. 25

47. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவில் எங்கு சந்திக்கின்றன?

அ. இமயமலை
ஆ. திரிபுரா
இ. நீலகிரி
ஈ. ஆனைமலை

48. உள்நாட்டு மொழிகள் என இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகியவற்றை அங்கீகரித்துள்ள நாடு எது?

அ. கென்யா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. உகாண்டா
ஈ. பிஜி

49. மெசபடோமியா என்பது எதன் பழைய பெயர்?

அ. ஈரான்
ஆ. ஈராக்
இ. ஓமன்
ஈ. சிரியா

50. பாகிஸ்தானை ஆப்கானிஸ்தானுடன் இணைப்பது எது?
அ. லே கணவாய்
ஆ. கைபர் போலன் கணவாய்
இ. கோயத் கணவாய்
ஈ. ஹயல் கணவாய்

51. திண்மையான பாறைகளை ஊடுருவி ஆற்றினால் உருவாக்கப்படும் ஆழமான செங்குத்து சரிவுடைய 'ய' வடிவ பள்ளத்தாக்கு
அ. கென்யான்கள்
ஆ. வளைநெளிவுகள்
இ. பானைத்துளை
ஈ. சிதைந்த துமைகள்

52. ஏஞ்சல் நீர் வீழ்ச்சி உள்ள நாடு

அ. வெனிசுலா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. நியூசிலாந்து
ஈ. பிரிட்டன்

53. கடல் நீரின் நகர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. அலை
ஆ. நீரோட்டம்
இ. பேரலை
ஈ. ஆழியலை மோதல்

54. கீழ்க்கண்டவற்றில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. ஸோஜிவா - காஷ்மீர்
ஆ. ஷிப்கில்லா - இமாச்சல பிரதேசம்
இ. நாதுல்லா - சிக்கிம்
ஈ. ஜெலிப்லா - ஜார்கண்ட்

55. வரலாற்று காலத்தில் உருவான மடிப்பு மலைகள்

அ. ஆரவல்லி
ஆ. சாத்பூரா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

56. 'சகாயத்ரி' என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை

57. காதர் மற்றும் பாங்கர் என்பவை எதனோடு தொடர்புடையது?

அ. மணல்
ஆ. கரிசல் மண்
இ. வண்டல் மண்
ஈ. செம்மண்

58. காட்டிலாக்கா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் ஏழை விவசாயிகள்

அ. பழங்குடியினர்
ஆ. குமரிதாரர்கள்
இ. ஒப்பந்ததாரர்கள்
ஈ. குறுநில விவசாயிகள்

59. கடக ரேகையால் பிரிக்கப்படாத மாநிலம்

அ. குஜராத்
ஆ. ராஜஸ்தான்
இ. பீகார்
ஈ. மேகாலயா

60. கீழ்க்கண்டவற்றுள் எவை ஏறக்குறைய ஒரே இடத்திலிருந்து தோன்றுபவை?

அ. கங்கை, சிந்து
ஆ. பியாஸ், தபதி
இ. கங்கை, பிரம்மபுத்ரா
ஈ. சிந்து, பிரம்மபுத்ரா

61. டாலமைட் தாது அதிகம் கிடைக்கும் மாநிலம்

அ. ஒரிசா
ஆ. பீகார்
இ. சட்டீஸ்கர்
ஈ. ஜார்கண்ட்

62. வறட்சியான வேளாண்மை செய்யப்படும் பகுதி

அ. கங்கைச் சமவெளி
ஆ. தார்பாலைவனம்
இ. சோழ மண்டல சமவெளி
ஈ. தக்காண பீடபூமி

63. தவறான இணையை தேர்ந்தெடுக்க

அ. ஜப்பான் - டையூன்
ஆ. அரேபியா - சமுனஸ்
இ. வட அமெரிக்கா - ஹரிக்கேன்ஸ்
ஈ. சீனா - வில்லி வில்லி

64. சைப்ரஸ் இணைப்போடு தொடர்புடைய நாடுகள் எவை?

அ. கிரீஸ் - இத்தாலி
ஆ. துருக்கி - கிரீஸ்
இ. துருக்கி - போர்ச்சுக்கல்
ஈ. ஸ்பெயின் - ஜியார்ஜியா

65. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?

அ. காஸாகும் பாலைவனம் - மெக்ஸிகோ
ஆ. கோபி பாலைவனம் - மங்கோலியா
இ. கலஹாரி பாலைவனம் - பாகிஸ்தான்
ஈ. தக்லா பாலைவனம் - சவுதி அரேபியா

66. நியூசிலாந்து இந்த பெருங்கடலில் அமைந்துள்ளது

அ. அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ. அண்டார்டிக் பெருங்கடல்
இ. ஆர்டிக் பெருங்கடல்
ஈ. பசிபிக் பெருங்கடல்

67. கீழ்க்கண்டவற்றில் எது அட்லாண்டிக் கடற்பரப்பில் உள்ளது

அ. பால்டிக்
ஆ. மெக்ஸிகோ வளைகுடா
இ. கரீபியன்
ஈ. இவை அனைத்தும்

68. ஐந்து கேடய எரிமலைகள் எரிந்து உருவான தீவு

அ. பாரன் தீவு
ஆ. ஹவாய் தீவு
இ. அலாஸ்கா
ஈ. ஜப்பான்

69. கீழ்க்கண்டவற்றில் கண்ட பனியாறுகள் எவை

அ. கிரீண்லாந்து
ஆ. அண்டார்டிகா
இ. இரண்டும்
ஈ. எதுவுமில்லை

70. கீழ்க்கண்டவற்றில் உலோக கனிமம்

அ. மைக்கா
ஆ. சுண்ணாம்புக்கல்
இ. ஜிப்சம்
ஈ. எதுவுமில்லை

71. ஏலகிரி மலை கீழ்க்கண்ட எந்தத் தொடரில் அமைந்துள்ளது?

அ. மேற்கு தொடர்ச்சி மலை
ஆ. கிழக்கு குன்றுகள்
இ. இரண்டும் இணையும் இடத்தில்
ஈ. எதுவுமில்லை

72. கோடைக்காலத்தில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வீசும் தவக்காற்று

அ. லூ
ஆ. நார்வெஸ்டார்
இ. மாங்கோ ஷோவர்
ஈ. சுவாத்ரின்

73. இந்தியாவில் அதிகம் பழங்குடி மக்கள் வாழும் பகுதி

அ. இமயமலையின் வடகிழக்குப் பகுதி
ஆ. கங்கைச் சமவெளி
இ. சிந்து வடிநிலப்பகுதிகள்
ஈ. சம்பல் பள்ளத்தாக்கு

74. பாகிஸ்தானுடன் பொது எல்லை கோடுகள் கொண்ட மாநிலங்கள்

அ. குஜராத், அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர்
ஆ. குஜராத், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான்
இ. ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப்
ஈ. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்

75. கீழ்க்கண்ட மலைகளில் எது புவியியல் வரலாற்றின்படி மிகவும் பழமையானது

அ. நீலகிரி
ஆ. சாத்புரா மலைத்தொடர்
இ. விந்தியமலை
ஈ. ஆரவல்லி

76. பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்

அ. பிண்டாரி பனியாறு
ஆ. மானசரோவர் ஏரிக்கருகில் உள்ள பனியாறு
இ. திபெத்துக்கு அருகே
ஈ. நர்மதா

77. கங்கை சிந்து சமவெளியில் அகன்று இருப்பது

அ. கிழக்கில் இருந்து மேற்கே
ஆ. மேற்கில் இருந்து கிழக்கே
இ. இடையில்
ஈ. எங்குமில்லை

78. பிளவு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள நதியின் பெயர்?

அ. லூனி
ஆ. சாம்பல்
இ. சன்
ஈ. தபதி

79. வங்காள தேசத்தில் கங்கை நதி புகும்போது துவராகாவிற்கு அப்பால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ. பத்மா
ஆ. மேக்னா
இ. ஹூக்ளி
ஈ. சுவரன் கங்கை

80. தீபகற்ப இந்தியாவின் வடமேற்கு பகுதி

அ. தக்காண பீடபூமி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலை
இ. மாளவ பீடபூமி
ஈ. சோட்டா நாக்பூர் பீடபூமி

81. நாகார்ஜுன சாகர் திட்டம் தொடர்புடைய நதி

அ. கோதாவரி
ஆ. கிருஷ்ணா
இ. காவிரி
ஈ. மகாநதி

82. இந்தியாவில் பரப்பளவு அடிப்படையில் தமிழ்நாடு வகிக்குமிடம்

அ. 7
ஆ. 8
இ. 10
ஈ. 11

83. தென்மேற்கு பருவகாற்று காலம் என்பது

அ. அக்டோபர் - டிசம்பர்
ஆ. ஜூன் - செப்டம்பர்
இ. ஜனவரி - மார்ச்
ஈ. ஏப்ரல் - ஜூன்

84. மாவட்ட நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

அ. மாவட்ட வருவாய் துறை
ஆ. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலகம்
இ. மாநில அரசு
ஈ. மத்திய அரசு

85. அடிப்படை மருத்துவ மையம் என்பது அமைக்கப்படுவது

அ. பரப்பளவு அடிப்படையில்
ஆ. மக்கள் தொகை அடிப்படையில்
இ. தொழில் வளர்ச்சி அடிப்படையில்
ஈ. கல்விக் கூடங்களின் எண்ணிக்கை அடிப்படையில்

86. இந்தியாவின் ரூர் என அழைக்கப்படும் பள்ளத்தாக்கு

அ. பெரியார்
ஆ. ஹூக்ளி
இ. தாமோதர்
ஈ. மகாநதி

87. பின்வரும் நாடுகளில் எங்கு யுரேனிய தாது அதிகம் காணப்படுகிறது?

அ. இந்தோனேசியா
ஆ. தென்கொரியா
இ. ஜையர்
ஈ. அர்ஜென்டினா

88. தொழிற்புரட்சிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது எது?

அ. அலுமினியம்
ஆ. யுரேனியம்
இ. மைகா
ஈ. நிலக்கரி

89. ஹிப்பிங் என்னும் மிகப் பெரிய இரும்புத் தாது சுரங்கம் எங்குள்ளது?

அ. கனடா
ஆ. சீனா
இ. அமெரிக்கா
ஈ. பிரிட்டன்

90. தேசிய நீர்வழி என அறிவிக்கப்படாத ஆறு எது?

அ. பிரம்மபுத்திரா
ஆ. கோதாவரி
இ. சட்லஜ்
ஈ. கிருஷ்ணா

91. வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா ஆறு எப்படி அழைக்கப்படுகிறது?

அ. அஜய்
ஆ. பத்மா
இ. ஜமுனா, மேக்னா
ஈ. பிராமனி

92. பனிக்காலத்தில் பஞ்சாப் எதன் மூலமாக மழையைப் பெறுகிறது?

அ. வட கிழக்கு பருவக்காற்று
ஆ. தென் மேற்கு பருவக்காற்று
இ. மத்திய தரைக் கடல் மற்றும் ஈரான் வளைகுடாவிலிருந்து வரும் புயல்காற்று
ஈ. திரும்ப வரும் பருவக்காற்று

93. தென்னிந்தியாவின் மிக அதிக வெப்பமான மாதம் எது?

அ. மே
ஆ. ஜூன்
இ. ஏப்ரல்
ஈ. ஜூலை

94. ஒட்டு மொத்த இந்தியாவின் ஆண்டு சராசரி மழையளவு என்ன?

அ. 120 செ.மீ.
ஆ. 180 செ.மீ.
இ. 105 செ.மீ.
ஈ. 70 செ.மீ.

95. வட கிழக்கு பருவகாலத்தில் மழை பெறும் பகுதி எது?

அ. அசாம்
ஆ. கேரளா
இ. மே. வங்கம்
ஈ. தமிழகம்

96. தக்காண பீடபூமியில் 2 நதிகளுக்கு இணை கோடாக அமைந்துள்ள மலை எது?

அ. நீலகிரி
ஆ. சாத்புரா
இ. மகாதேவ்
ஈ. விந்தியன்மலை

97. தீபகற்ப இந்தியாவின் உயரமான சிகரம் எது?

அ. நந்தா தேவி
ஆ. எவரெஸ்ட்
இ. ஆனைமுடி
ஈ. தௌலகிரி

98. அமைதி நதியின் பள்ளத்தாக்கு எங்கிருக்கிறது?

அ. பிரேசில்
ஆ. கனடா
இ. அர்ஜெண்டினா
ஈ. மெக்சிகோ

99. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில் அரிசி உற்பத்தி செய்த பகுதி எது?
அ. சீனா
ஆ. இந்தோனேசியா
இ. இந்தியா
ஈ. பிரேசில்

100. கடினமான கோதுமை எது செய்ய உதவுகிறது?

அ. பிரெட்
ஆ. கேக்
இ. பிஸ்கட்
ஈ. பேஸ்ட்


101. உலகில் அதிக கோதுமை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ஆஸ்திரேலியா

102. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

அ. இந்தியா
ஆ. சீனா
இ. கியூபா
ஈ. அமெரிக்கா

103. உலகில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இலங்கை
ஆ. சீனா
இ. இந்தோனேசியா
ஈ. இந்தியா

104. உலகில் காபி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. பிரேசில்
ஆ. கொலம்பியா
இ. கோஸ்டாரிகா
ஈ. மெக்சிகோ

105. வாணிபத்திற்கு பயன்படும் ரப்பர் எதிலிருந்து பெறப்படுகிறது?

அ. ரெசின்
ஆ. கோந்து
இ. லேடக்ஸ்
ஈ. ஸ்டார்ச்

106. மக்காச்சோள உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

அ. கனடா
ஆ. அமெரிக்கா
இ. சீனா
ஈ. ரஷ்யா

107. ஸ்பைஸ் ஐலண்ட் எனப்படும் தீவு எது?

அ. மொலுக்காஸ்
ஆ. சாலமன்
இ. பால்க்லாந்து
ஈ. குவாம்

108. பிரேசிலோடு காபி தொடர்புடையது போல கிராம்பு எதோடு தொடர்புடையது?

அ. சீனா
ஆ. நியூசிலாந்து
இ. சான்ஸிபார்
ஈ. இத்தாலி

109. உலகில் மீன்பிடிப்பு அதிகம் உள்ள பகுதி எது?

அ. வட மேற்கு பசிபிக்
ஆ. வட மேற்கு அட்லாண்டிக்
இ. வட கிழக்கு அட்லாண்டிக்
ஈ. வட மேற்கு இந்திய பெருங்கடல்

110. மீன் வளத்தையே முக்கியமாக நம்பியுள்ள நாடு எது?

அ. நியூசிலாந்து
ஆ. புருனே
இ. ஐஸ்லாந்து
ஈ. பங்களாதேஷ்

111. மெனோ என்பது எதன் உயர் ரக இனம்?

அ. பசு
ஆ. எருமை
இ. வெள்ளாடு
ஈ. செம்மறி ஆடு

112. கூற்று: (ஆ) நீர் பகுதியைக் காட்டிலும் நிலப்பகுதி விரைவில் வெப்பத்தை எடுத்துக் கொள்ளும்.

காரணம்: (த) நீருக்கு நிலத்தைவிட வெப்ப ஏற்புத்திறன் அதிகம்.

அ. கூற்றும் காரணமும் சரியானவை. ஆக்கு த சரியான விளக்கமாகும்
ஆ. ஆ மற்றும் த சரியானவை. ஆக்கு த சரியான விளக்கமல்ல
இ. ஆ சரி த தவறு
ஈ. ஆ மற்றும் த இரண்டும் தவறானவை

113. உலகின் மிகப்பெரிய பனியாறான மலாஸ்பீனாவின் அமைவிடம்

அ. யாகூட் வளைகுடா (அலாஸ்கா)
ஆ. பவளக்கடல் (ஆஸ்திரேலியா)
இ. மெக்ஸிகோ வளைகுடா
ஈ. தென் சீனக்கடல்

114. கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?

அ. கரக்கோட்டா - ஜாவா
ஆ. செயின்ட் ஹெலன் - வாஷிங்டன்
இ. பிராக்யூடின் - மெக்ஸிகோ
ஈ. மாயான் - ஜப்பான்

115. ஒரு தீவை அதன் முதன்மை நிலத்தோடோ அல்லது வேறு தீவோடோ இணைக்கும் மணல் தொடர்

அ. மணல் திட்டு
ஆ. ஓங்கல்
இ. டெம்போலா
ஈ. அலை அரிமேடை

116. சர்க்குகளில் பனியாறு உருவாவதால் உருவாகும் ஏரி

அ. ஆரெட்டுகள்
ஆ. டார்ன்
இ. பக்க மெரைன்கள்
ஈ. எதுவுமில்லை

117. இதுவரை கண்டறியப்பட்டுள்ள நிலப்பலகைகள்

அ. 6
ஆ. 10
இ. 12
ஈ. 8

118. பியாஸ் நதி எந்த மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது
அ. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்
ஆ. பஞ்சாப், ஹரியானா, ஜம்மு
இ. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம்
ஈ. பஞ்சாப், ஹரியானா

119. சகாயத்ரி என்று குறிப்பிடப்படுவது

அ. மேற்கு தொடர்ச்சி மலையின் வடபகுதி
ஆ. மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதி
இ. விந்திய மலை
ஈ. கிழக்கு தொடர்ச்சி மலை

120. ஜெயந்தியா, காசி மற்றும் காரோ குன்றுகள் அமைந்துள்ள பகுதி

அ. மேற்கு இமாலயத் தொடர்
ஆ. மத்திய இமாலயத் தொடர்
இ. கிழக்கு இமாலயத் தொடர்
ஈ. சிவாலிக் தொடர்

121. எவரெஸ்ட் சிகரத்தின் அமைவிடம்

அ. இமாத்திரி
ஆ. இமாச்சல்
இ. சிவாலிக்
ஈ. எதுவுமில்லை

122. இந்தியாவில் உயரமான பீடபூமி

அ. சோடா நாக்பூர்
ஆ. லடாக்
இ. மாளவபீடபூமி
ஈ. தக்காண பீடபூமி

123. நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர்

அ. இம்பால்
ஆ. ஐஸ்வால்
இ. அகர்தலா
ஈ. கோஹிமா

124. கீழ்க்கண்டவற்றில் நிலத்தால் சூழப்பட்டுள்ள மாநிலம்

அ. குஜராத்
ஆ. ஒரிசா
இ. பீகார்
ஈ. மேற்குவங்கம்

125. எந்த மாநிலத்தில் நர்மதை உற்பத்தியாகிறது

அ. மத்திய பிரதேசம்
ஆ. உத்திர பிரதேசம்
இ. மகாராஷ்டிரம்
ஈ. ஆந்திர பிரதேசம்

126. இந்தியாவில் கனிமவளங்கள் நிறைந்த பகுதி

அ. மாளவ பீடபூமி
ஆ. சோடா நாக்பூர் பீடபூமி
இ. மைக்கால் குன்றுகள்
ஈ. அஜந்தா

127. கீழ்க்கண்டவற்றுள் கங்கையின் துணையாறு அல்லாதது

அ. கோமதி
ஆ. கண்டக்
இ. கோசி
ஈ. காக்ரா

128. இந்திய எல்லையில் உள்ள சிகரங்கள் எவை?

1. கஞ்சன் ஜங்கா
2. தவளகிரி
3. காட்வின் ஆஸ்டின்

அ. அனைத்தும் சரியானவை
ஆ. 1 மற்றும் 2 சரியானவை
இ. 1 மற்றும் 3 சரியானவை
ஈ. 2 மற்றும் 3 சரியானவை

129. பொருத்துக

ஒ. கரக்கோரம் - 1. இமாச்சல பிரதேசம்
ஒஒ. சட்லஜ் கோஜ் - 2. ஜம்மு காஷ்மீர்
ஒஒஒ. நாதுல்லா - 3. சிக்கிம்
ஒய. போம்டிலா - 4. அருணாச்சல பிரதேசம்

அ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஆ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-4 ஒய-3
இ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-4 ஒய-3
ஈ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-3 ஒய-4

130. பொருத்துக

ஒ. கார்பெட் தேசிய பூங்கா - 1. உத்ராஞ்சல்
ஒஒ. கானா பறவைகள் சரணாலயம் - 2. ராஜஸ்தான்
ஒஒஒ. மானாஸ் சரணாலயம் - 3. ஜார்க்கண்ட்
ஒய. காசிரங்கோ சரணாலயம் - 4. அஸ்ஸாம்

அ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஆ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-4 ஒய-3
இ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-3 ஒய-4
ஈ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-4 ஒய-3

131. குளிர் காலத்தில் அதிக காற்றழுத்தம் உள்ள பகுதி
அ. தென்மேற்கு பகுதி
ஆ. தென்கிழக்குப் பகுதி
இ. வடகிழக்குப் பகுதி
ஈ. வடமேற்குப் பகுதி

132. கங்கைச் சமவெளியில் காணப்படுவது

அ. சுந்தரவனக் காடுகள்
ஆ. தரைகள்
இ. டைகா
ஈ. ஊசியிலைக் காடுகள்

133. பொருத்துக

ஒ. வண்டல் மண் - 1. நெல்
ஒஒ. கரிசல் மண் - 2. பருத்தி
ஒஒஒ. சிவப்பு மண் - 3. பருப்பு வகைகள்
ஒய. மணல் - 4. தேக்கு

அ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஆ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-4 ஒய-3
இ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-3 ஒய-4
ஈ. ஒ-2 ஒஒ-1 ஒஒஒ-4 ஒய-3

134. பொருத்துக

ஒ. யுரேனியம் - 1. ஹட்டி
ஒஒ. தாமிரம் - 2. கேத்ரி
ஒஒஒ. துத்தநாகம் - 3. பாஞ்சாலி
ஒய. தங்கம் - 4. ஜடுகுடா

அ. ஒ-4 ஒஒ-3 ஒஒஒ-2 ஒய-1
ஆ. ஒ-4 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-1
இ. ஒ-1 ஒஒ-2 ஒஒஒ-3 ஒய-4
ஈ. ஒ-1 ஒஒ-3 ஒஒஒ-2 ஒய-4

135. கீழ்க்கண்ட மாநிலங்களில் எது வங்கதேசத்துடன் பொது எல்லை கொண்டிருக்கவில்லை?

அ. திரிபுரா
ஆ. மேகாலயா
இ. மிசோரம்
ஈ. அருணாச்சல பிரதேசம்

TNPSC குருப் - II தேர்வில் வெற்றி பெற...

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC - Tamilnadu Public Service Commission) ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு -1 (Combined Subordinate Services Examination-1, CSSE-1) அறிவிப்பினை வெளி யிட்டுள்ளதை அறிவீர்கள். இது வேலை வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் பட்ட தாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இவ்வறிவிப் பின் மூலம் அரசு ஊழியர் பதவிக்கு தகுதி யுடையவர்களை தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. அத்தேர்வானது பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்வி களும் பொதுதமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் உள்ளடங்கிய 300 மதிப்பெண் களுக்கான தேர்வாக நடத்தப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக்கிறார்களோ, அவர்களே வெற்றிப் பெற முடியும்.

சரி.வெற்றி பெறுமளவுக்கு மதிப்பெண் களை பெறுவது எப்படி? முதலில் சிலபஸை தெரிந்துக்கொள்ளுங்கள்.சிலபஸை தெரியாமல் படிப்பது என்பது சேர வேண்டிய இடம் தெரியாமல் பயணம் செய்வது போன்றதாகும். அதனால் முதலில் சிலபஸை முழுமையாக படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி- யானது இத்தேர்வுக்கான சிலபஸை பொது அறிவு, பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் உள்ளடக்கியதாக வெளியிட் டுள்ளது. பொது அறிவு சிலபஸில் இந்திய வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டம், இந்திய பண்பாடு, தமிழக வரலாறு மற்றும் பண்பாடு, பொது புவியியல் மற்றும் இந்திய புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியல், பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்), இந்திய பொருளாதாரம் மற்றும் வணிகம், நடப்புகால நிகழ்வுகள், அறிவுக்கூர்மை, பொது அறிவு (இந்தியா, தமிழ்நாடு), அறவியல் என இவை அனைத்தும் பொது அறிவு பாடத்தில் உள்ளடங்கியிருக்கும். இவைகளிலிருந்து நூறு வினாக்கள் கேட்கப்படுகிறது.


பொதுத் தமிழில் பொருத்துக, தொடரும் தொடர்பு அறிதல், பிரித்தெழுதுக, பிழைத் திருத்தம் என இருபது பாடப் பிரிவுகளை உள்ளடக்கிய சிலபஸ் ஒன்றை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதில் ஒவ்வொரு பாடத்திலிருந்தும் ஏறக்குறைய ஐந்து வினாக்கள் வீதம் நூறு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு, பொதுத் தமிழ் பாடத்திலிருந்து 300 மதிப் பெண்களுக்கு இவ்வீதமாக வினாக்கள் கேட்கப்படுகிறது.

இந்தப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய நூல்களை மட்டும் வாங்கிப் படியுங்கள். படிக்கும் போது நீங்கள் தேர்வு எழுதபோவது பட்டப் படிப்பு தரத்திற்கானது என்பதை மறந்து விடாதீர்கள். ஏனெனில் தோல்வி அடையும் நிறையபேர் பத்தாம் வகுப்பு தரத்திற்கே படிப்பதால் தேர்வு மையத்தில் வினாத்தாளை கண்டவுடன் குழம்பிவிடு கின்றனர். அதே போல நிறைய பயிற்சி மையங் களிலும் மாணவர்களிடம் பயிற்சிக் கட்ட ணத்தை பெற்றுக்கொண்டு, பத்தாவது தரத்திற்கான பாடக்கையேடுகளை (Study Materials) வழங்குவதும், பயிற்சி தருவதும் தோல்விக்கான அடிப்படை காரணங்கள். அதனால் தேர்வுக்கு தயார் செய்யும் போது பட்டப்படிப்பு தரத்திற்கு படிக்க வேண்டும். தொடர்ந்து படியுங்கள் அதனை நீங்களே மாதிரி தேர்வு எழுதிப் பாருங்கள். கணிதம், பொதுத் தமிழில் வரும் குறிப்புகள் போன்றவை அனைத்தையும் பயிற்சி செய்து பாருங்கள். தொடர்ந்து நீங்கள் செய்யும் பயிற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்த வருடம் TNPSC குரூப் II தேர்வு முந்தைய வருடத்தைவிட மிகவும் கடினமாக இருக்கும். பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் போது போட்டித் தேர்வின் தரத்தை மேம் படுத்த TNPSC சமீபக்காலங்களில் கடினமான கேள்விகளை தயாரித்து வருகிறது. சென்ற ஆண்டு குரூப் - II தேர்வில் வழக்கத்திற்கு மாறாக கடினமான கேள்விகள் கேட்கப் பட்டது. அதேபோல் இந்த குரூப் - II தேர்வு நிச்சயம் மிகமிக கடினமாகதான் இருக்கும். இத்தேர்வில் வெற்றிப் பெறுவதற்கு தேவையான 40 வினாக்கள் UPSC தரத்தில் கேட்பார்கள். இவற்றை சரியாக அணுகினால்தான் இத்தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர முடியும்.

இந்த கடினமான போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதில் பயிற்சி மையங்களின் பணி மகத்தானது. ஆனால் இப்போது உங்கள் முன் இருக்கும் கேள்வி எந்த பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது என்பதுதான். அதை கண்டுப்பிடிக்க ஒரு அளவுகோல் உள்ளது. அதன்படி எந்த பயிற்சி மையம்,

பொதுத் தமிழில் 100% மதிப்பெண்களை பெற்றுத்தருகிறதோ,எந்த பயிற்சி மையம் வழங்கும் பாடக்கையெடுகள் (Study Materials) முந்தைய வினாக்களுக்கான சரியான விடை களை உள்ளடக்கியதாக இருக்கிறதோ,

எங்கு தினமும் நடத்தப்படும் பாடங்களில் வகுப்பறையிலேயே 50% பாடங்கள் மனதில் பதிய வைத்து விடுகிறார்களோ, அதுவே தரமான சிறந்த பயிற்சி மையமாகும்.

அந்த பயிற்சி மையத்தில் சேருங்கள். வெற்றி பெறுங்கள். நிறையப் பயிற்சி மையங்களில் முறையாகவும் முழுமையாகவும் கற்று தருவ தில்லை. ஆனால் போலியாக நாளிதழ்களில் தங்கள் பயிற்சி மையத்திலிருந்து இவ்வளவு பேர் வெற்றிப் பெற்றார்கள் என ஆதாரமில்லாத விளம்பரத்தை கொடுத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக சில பயிற்சி நிறுவனங்கள் சென்ற வருடத்தில் குரூப் II -வில் 30 பேர் வெற்றிப் பெற்றார்கள் என விளம்பரம் செய்கின்றார்கள் எனில் உண்மையில் அந்த வருடத்தில் அவர்களால் பயிற்சி அளிக்கப் பட்டவர்கள் 300 பேர். ஆக 10% சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி பெறவைக்கும் எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் எப்படி ஒரு சிறந்த பயிற்சி நிறுவனமாக இருக்க முடியும். ஒரு சிறந்த பயிற்சி நிறுவனம் என்பது 70% சதவிகித மாணவர்களையாவது வெற்றிப்பெற வைக்க வேண்டும். அதனால் சரியான சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேருங்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) மட்டும் பயிற்சி தரும் மையங்களில் சேராதீர்கள். நிச்சயம் அத்தகைய பயிற்சி மையங்களால் இத்தேர்விற்கான சிலபஸை உள்ளடக்கிய முழுமையான பயிற்சி வழங்க முடியாது. பணம் போனது போனது தான். அதனால் தினமும் பயிற்சி தரும் மையங்களில் சேர்ந்து படியுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்.

பொது அறிவு- 5

பொது அறிவு வினாவிடைகள்
1) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ? டி பி ராய்.
2) உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.
5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
வித்யா சாகர்.
6) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
7) மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
8) இந்திய புரட்ச்யின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மாடம் பிகாஜி காமா.
9) கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
10) தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

பொது அறிவு

1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.

7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.

13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.

20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.

26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

Thursday, 10 March 2011

பொது அறிவு - 4

பொது அறிவு 3

> உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
ஸ்புட்னிக் 1.
> அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?
Save Our Soul.
> உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1.
> மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
கிவி.
> போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்.
> அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.
> இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
மார்ச் 21.
> இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4.
> பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.
> உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்

சிந்திக்கலாம் - 4

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.
> தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
c ராஜகோபலாச்சாரி.
> சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.
> சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.
> பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
ஜார்கண்ட்.
> தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
ஈரோடு.
> 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
ஜெர்மனி.
> சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
> தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.
> தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.

பொது அறிவு 3

வினாவிடை

1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
2. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
3. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
4. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடைகள்:
1. டேக்கோ மீட்டர்  2. பான்டிங்  3. 70%  4. அரிஸ்டாட்டில்  5. வேர்கள்.

பொது அறிவு 2

1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன் 2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்
3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா
4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்
5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்
6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்
7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்
8. டில்லி முதல்வர் பெயர் என்ன?
அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி  
9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்
10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து
11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி
12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி
13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்
14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை
15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,
விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),
                  9(இ), 10(அ),11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)

பொது அறிவு

 

  • தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
  • யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
  • தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.
  • பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.
  • 'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
  • தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.
பொது அறிவு
 
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
 

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

உலகம் வெப்பமயமாதல்

உலகம் வெப்பமயமாதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும் (கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் குளோரோஃபுளோரோ கார்பன்). இது தான் பசுமைகுடில் விளைவிற்கு அடிப்படையாகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.